sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் பாதையில் பாலம் அகலப்படுத்த கோரிக்கை

/

ரயில் பாதையில் பாலம் அகலப்படுத்த கோரிக்கை

ரயில் பாதையில் பாலம் அகலப்படுத்த கோரிக்கை

ரயில் பாதையில் பாலம் அகலப்படுத்த கோரிக்கை


ADDED : பிப் 18, 2025 09:31 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:நகரியில் இருந்து, திண்டிவனம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி, சில நாட்களாக பள்ளிப்பட்டு பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக மண் கொட்டி பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில், பண்டவேடு பகுதியில், பாலம் ஒன்று அமைய உள்ளது. இந்த பாலம், அந்த பகுதியில் பயிரிடப்படும் கரும்புகளை லாரியில் கொண்டு செல்ல போதுமான அகலத்தில் கட்டப்பட வேண்டும் என, விவசாயிகள் நேற்று பாண்டரவேடு பகுதியில் ரயில்பாதை அமைக்கும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us