sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பணம் வைத்து சீட்டாடிய ஆறு பேருக்கு காப்பு

/

பணம் வைத்து சீட்டாடிய ஆறு பேருக்கு காப்பு

பணம் வைத்து சீட்டாடிய ஆறு பேருக்கு காப்பு

பணம் வைத்து சீட்டாடிய ஆறு பேருக்கு காப்பு


ADDED : டிச 28, 2024 08:43 PM

Google News

ADDED : டிச 28, 2024 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம், ஏரிக்கரை அருகே, பணம் வைத்து சீட்டாடுவதாக, கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது, பணம் வைத்து சீட்டாடிய காவேரிராஜபுரம் கொண்டையா 40, திருவாலங்காடு கேசவன் 38, பாலாஜி 35, ராமஞ்சேரி ராஜா 37, திருவள்ளூர் பிரபு 40, கோபி 42, ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 10,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us