sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்  அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்

/

பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்  அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்

பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்  அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்

பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம்  அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்


ADDED : டிச 22, 2024 01:06 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு,:திருவாலங்காடில் வட்டார வளர்ச்சி அலுவலகம், 1965ம் ஆண்டு, திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்ததால் அதன் அருகே 2015ம் ஆண்டு புதிய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது, அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும் நிலையில், பழைய கட்டடம் உறுதி தன்மையை இழந்து கூரை சேதமடைந்து அவ்வப்போது உதிர்ந்து வருகிறது.

கட்டடம் பயன்பாடின்றி விடப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை அகற்றப்படவில்லை.

தற்போது, இந்த கட்டடத்தை நாடோடி வாழ்க்கை வாழ்வோர் தங்கும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டடம் விழுந்து விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது.

எனவே, ஆபத்தான பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us