sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வறை திறப்பு

/

அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வறை திறப்பு

அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வறை திறப்பு

அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வறை திறப்பு


ADDED : ஜன 19, 2025 08:26 PM

Google News

ADDED : ஜன 19, 2025 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம், 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழிற்நுட்ப அலுவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு போதிய இடவசதியின்றி சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து ஊழியர்கள் கோரிக்கை ஏற்று போக்குவரத்து பணிமனை நிர்வாகம், பணிமனை வளாகத்தில் ஒய்வெடுக்கும் அறை ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு பணிமனை மேலாளர் தேவன் தலைமையில் நடந்தது.

இதில் திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, ஊழியர்கள் ஒய்வறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us