sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்

/

நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்

நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்

நந்தியாற்றில் கழிவுநீர் கலப்பு குடிநீர் மாசுபடும் அபாயம்


ADDED : மே 31, 2025 02:38 AM

Google News

ADDED : மே 31, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,:திருத்தணி நகராட்சியில், புதிய சென்னை சாலை அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆறு, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உருவாகி வெங்குப்பட்டு, ஜனகாபுரம் வழியாக திருவள்ளூர் மாவட்டம் செருக்கனுார், திருத்தணி வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து, பூண்டி ஏரிக்கு செல்கிறது.

இந்நிலையில், திருத்தணி நகராட்சி, முருகப்ப நகர், குமரன் நகர் மற்றும் காந்திரோடு, பழைய, புதிய சென்னை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நந்தியாற்றில் நேரடியாக கலக்கிறது. இதனால், ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நந்தியாற்றில் விடப்படும் கழிவுநீரை நேரிடையாக விடாமல், தண்ணீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us