sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்

/

நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்

நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்

நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்


ADDED : ஏப் 21, 2025 02:14 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, நெற்களம் இல்லாததால், தக்கோலம் ---- திருவாலங்காடு ரயில் நிலைய சாலையை நெற்களமாக மாற்றி உலர்த்தி வருகின்றனர்.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சின்னகளக்காட்டூரில் நெற்களம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us