sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு

/

மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு

மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு

மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு


ADDED : மே 15, 2025 09:34 PM

Google News

ADDED : மே 15, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த சாணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தி, 60. இவர் நேற்று பள்ளிப்பட்டு இந்தியன் வங்கி கிளைக்கு சென்று அவரது கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

அதை தன்னுடைய பையில் வைத்துக்கொண்டு, அருகில் உள்ள ஆந்திரா வங்கி கிளைக்கு சென்று அவரது வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார்.

அவரது பையில் இருந்து வங்கி கணக்கு புத்தகத்தை வெளியில் எடுத்துள்ளார். அப்போது அவருக்கு அருகில், முகமூடி அணிந்த பெண் ஒருவர் இருந்துள்ளார்.

பின் வங்கிக்கு வெளியே வந்து அவரது பையை திறந்து பார்த்தபோது, பையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை காணவில்லை. உடன் வங்கிக்குள் சென்று தேடியபோது, முகமூடி அணிந்திருந்த பெண்ணை காணவில்லை.

இது குறித்த புகாரில் பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us