sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு

/

 ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு

 ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு

 ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு


ADDED : டிச 11, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழுகிணறு: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக, ஏழுகிணறு பகுதியில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலம், நேற்று மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 9575 சதுர அடி கோவில் நிலம், சென்னை, ஏழுகிணறு, தங்கசாலை தெரு, தியாகராஜ பிள்ளை தெரு, சுப்புசெட்டி தெருக்களில் உள்ளது.

இந்நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த பிரசாத், சேகர், பத்மாவதி, முருகன் உள்ளிட்ட 18 பேர் ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் வீடுகளை அமைத்திருந்தனர்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், வேலுார் இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, இடத்தை மீட்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை கமிஷனர் ரமணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டியிருந்த கட்டடங்களை இடித்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய் என, கோவில் அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us