sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.9.47 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

ரூ.9.47 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.9.47 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு

ரூ.9.47 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : அக் 16, 2025 01:06 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:மாதம் முதல் அக்., மாதம் வரை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பெறப்பட்ட 13 சைபர் கிரைம் புகாரில், குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்த 9.47 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நில மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் பெறப்பட்ட 36 புகாரில், 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நில மோசடி தொடர்பான மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 64.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

மீட்கப்பட்ட பணம் மற்றும் நிலங்களை, அதற்குரியவர்களிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், நேற்று ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us