sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : நவ 28, 2024 08:26 PM

Google News

ADDED : நவ 28, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே தமிழக - ஆந்திர எல்லையில், அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை அவ்வழியே வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.

அதில், மணல் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர், செங்காளம்மன் கண்டிகை, முரளி, 33, கைது செய்யப்பட்டு, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us