sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்: மூவர் கைது

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்: மூவர் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல்: மூவர் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல்: மூவர் கைது


ADDED : ஆக 08, 2025 10:37 PM

Google News

ADDED : ஆக 08, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு கிராமத்தில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட, கும்மிடிப்பூண்டி அருகே ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 32, திருவள்ளூர் மாபாஷா, 42, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 28, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us