sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிகிச்சை பலனின்றி காவலாளி பலி

/

சிகிச்சை பலனின்றி காவலாளி பலி

சிகிச்சை பலனின்றி காவலாளி பலி

சிகிச்சை பலனின்றி காவலாளி பலி


ADDED : மே 17, 2025 09:00 PM

Google News

ADDED : மே 17, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்த கூடல்வாடியைச் சேர்ந்தவர் ரமேஷ் 55. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி அதிகாலை 'ஹீரோ ஹோண்டா பேசினோ' இருசக்கர வாகனத்தில் மணவூர் நோக்கி சென்றார்.

பழையனூர் அருகே காட்டுப்பன்றிகள் குறுக்கே வந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us