sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 20, 2024 10:15 PM

Google News

ADDED : டிச 20, 2024 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கனிமவள துறையினர் நேற்று முன்தினம் திருத்தணி-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அசோக் லைலண்ட் லாரியை நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

லாரியில் சோதனை செய்த போது, 8 யூனிட் ஆற்று மணல் இருந்தது. இதையடுத்து கனிமள துறை உதவி புவியிலாளர் பாலாஜி லாரியை பறிமுதல் செய்து, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிந்து, லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

* இதே போல் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

ஓட்டுனரான கும்மிடிப்பூண்டி அடுத்த ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த சபாபதி, 34, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us