sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்

/

மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 18, 2025 09:26 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், பொம்மாஜிகுளம் கிராமத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியில் இருந்து, மணல் கடத்தி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுனர்களான, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த குமரேசன், 35, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 34, ஆகியோரை கைது செய்தனர்.

பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us