sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை மறுவாழ்வு மையத்தில் பாடியநல்லுார் நபர் தற்கொலை

/

போதை மறுவாழ்வு மையத்தில் பாடியநல்லுார் நபர் தற்கொலை

போதை மறுவாழ்வு மையத்தில் பாடியநல்லுார் நபர் தற்கொலை

போதை மறுவாழ்வு மையத்தில் பாடியநல்லுார் நபர் தற்கொலை


ADDED : மார் 31, 2025 03:34 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்:பாடியநல்லுார், மகமேடு நகரைச் சேர்ந்தவர் சரவணன், 44. இவர் மதுபோதைக்கு அடிமையானதால், கடந்த 24ம் தேதி, அப்பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையத்தில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், அவரது அறையில் உள்ள ஜன்னல் கம்பியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சென்ற செங்குன்றம் போலீசார், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us