sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது

/

விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது

விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது

விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது


ADDED : செப் 19, 2024 01:34 AM

Google News

ADDED : செப் 19, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர், ஐவேலியகரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவள்ளூர் நகர காவல் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வேல்பிரபாகரன், 22, என்பதும், அனுமதியின்றி விஷநெடியுடன் கூடிய மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், வேலுபிரபாகரனை கைது செய்து, 27 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us