sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயம்

/

தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயம்

தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயம்

தேனீக்கள் கொட்டி ஆறு பேர் காயம்


ADDED : அக் 02, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி அருகே பூந்தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருந்த ஆறுபேர் தேனீக்கள் கொட்டி காயமடைந்தனர்.

திருத்தணி தாலுகா தாழவேடை சேர்ந்த தேவசுந்தரம், 52, வடிவேல், 45, அற்புதம், 55, அனிதா, 34, சித்ரா, 48 மற்றும் காவியா, 24. இவர்கள் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ராவணன் என்பவரின் பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென தேனீக்கள் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதில் ஆறு பேரும் காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் ஆறு பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us