sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாய் மாயமான சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை

/

தாய் மாயமான சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை

தாய் மாயமான சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை

தாய் மாயமான சோகத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மே 06, 2025 10:10 PM

Google News

ADDED : மே 06, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிஞ்சிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 42. இவருக்கு புஷ்பா, 38, என்ற மனைவியும், மாதேஷ், 18, என்ற மகனும் உள்ளனர்.

தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மூன்று மாதங்களுக்கு முன் புஷ்பா வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இரு நாட்களுக்கு முன், திருவள்ளூர் பகுதியில் புஷ்பாவை, மாதேஷ் பார்த்தபோது, அவர் கண்டும் காணாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாதேஷ், நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த கடம்பத்துார் போலீசார், உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us