sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

/

தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்


ADDED : டிச 01, 2024 08:45 PM

Google News

ADDED : டிச 01, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:'டாம்கோ' நிறுவனம் சார்பில் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் வழங்க, சிறப்பு முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

'டாம்கோ' நிறுவனத்தின் வாயிலாக, சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, தனி நபர், சுய உதவிகுழுவினருக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் மற்றும் கடன் திட்டம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடக்கிறது. அதன்படி, திருவள்ளூர்- டிச.6, ஆவடி- 9, பூந்தமல்லி-11, ஊத்துக்கோட்டை- 13, பொன்னேரி- 16; கும்மிடிப்பூண்டி-18, திருத்தணி- 20, ஆர்.கே.பேட்டை-23, பள்ளிப்பட்டு-26 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us