sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

/

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்


ADDED : டிச 09, 2024 02:10 AM

Google News

ADDED : டிச 09, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆற்றை அங்குள்ள பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேமிக்கப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு, 1.81 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. மழைநீர் முக்கிய நீர் ஆதாரம்.

மழை பெய்ய துவங்கியதற்கு முன் இதில் 1 டி.எம்.சி., நீர் இருந்தது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து, 5,400 கன அடி வரை வந்தது. இதனால் இதன் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்தது.

இதன் காரணமாக, 1 டி.எம்.சி., அளவிற்கு இருந்த ஏரியின் கொள்ளளவு, தற்போது, 1.64 டி.எம்.சி., நீர் உள்ளது. தற்போதைய நீர்மட்டம், 29.50 அடி. நேற்று முன்தினம் முதல், ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us