sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மலர் அலங்காரத்தில் வீதியுலா

/

மலர் அலங்காரத்தில் வீதியுலா

மலர் அலங்காரத்தில் வீதியுலா

மலர் அலங்காரத்தில் வீதியுலா


ADDED : ஏப் 13, 2025 02:28 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையில் அமைந்துள்ளது திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலின் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த வியாழக்கிழமை முதல் பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. தினசரி பகல் 2:00 மணிக்க, கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழத்தப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் நடந்த இந்த வைபவத்தில், பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர்களும், பொம்மராஜபேட்டையில்க இருந்து பெங்களூருவில் குடிபெயர்ந்துள்ளவர்களும் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார். வரும் 18 ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், 20ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us