sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவர் நீச்சல் போட்டி செப்., 4க்கு ஒத்திவைப்பு

/

மாணவர் நீச்சல் போட்டி செப்., 4க்கு ஒத்திவைப்பு

மாணவர் நீச்சல் போட்டி செப்., 4க்கு ஒத்திவைப்பு

மாணவர் நீச்சல் போட்டி செப்., 4க்கு ஒத்திவைப்பு


ADDED : ஆக 25, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், பள்ளி மாணவ - மாணவியருக்கு நாளை நடைபெறவிருந்த நீச்சல் போட்டி, செப்., 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு 2025ம் ஆண்டிற்கான தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், இன்று துவங்கி வரும் செப்., 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளி மாணவ - மாணவியருக்கான நீச்சல் போட்டி, நாளை நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்படது. அன்றைய தினம், சி.பி.எஸ்.சி., தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, செப்., 4ம் தேதி காலை 6:00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, போட்டிகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us