sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குளத்து நீரில் தவறி விழுந்த மாணவர் மாயம்

/

குளத்து நீரில் தவறி விழுந்த மாணவர் மாயம்

குளத்து நீரில் தவறி விழுந்த மாணவர் மாயம்

குளத்து நீரில் தவறி விழுந்த மாணவர் மாயம்


ADDED : டிச 22, 2024 09:48 PM

Google News

ADDED : டிச 22, 2024 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, புதுப்பேடு அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன், 20; பொன்னேரியில் உள்ள தனியார் கலைக் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை, நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்தபின், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஜெகன் குளத்தில் தவறி விழுந்தார்.

சிறிது நேரத்தில், குளத்து நீரில் மூழ்கி மாயமானார். நண்பர்கள் பகுதிவாசிகளிடம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தீயைணப்புத் துறையினர் அங்கு சென்றனர்.

நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கி மாயமான ஜெகனை தேடினர். இரவு 9:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.






      Dinamalar
      Follow us