sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதடைந்த பள்ளி கட்டடம் விபத்து அச்சத்தில் மாணவர்கள்

/

பழுதடைந்த பள்ளி கட்டடம் விபத்து அச்சத்தில் மாணவர்கள்

பழுதடைந்த பள்ளி கட்டடம் விபத்து அச்சத்தில் மாணவர்கள்

பழுதடைந்த பள்ளி கட்டடம் விபத்து அச்சத்தில் மாணவர்கள்


ADDED : ஜன 17, 2024 08:14 PM

Google News

ADDED : ஜன 17, 2024 08:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வெள்ளவேடு அடுத்துள்ளது, திருமழிசை பேரூராட்சி. இங்குள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பிளஸ் ௨ வரை 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பள்ளி வகுப்பறை கட்டடங்கள் அகற்றப்படாததால் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்து பயன்பாடில்லாத வகுப்பறை கட்டடங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us