sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 அரசு பள்ளியில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு

/

 அரசு பள்ளியில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு

 அரசு பள்ளியில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு

 அரசு பள்ளியில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு


ADDED : நவ 20, 2025 03:43 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திரு த்தணி பெரியார் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமற்ற முறையில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

நே ற்று கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பஞ்சு மற்றும் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர், பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவை ஆய்வு செய்தனர்.

பின், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர் களிடம், 'மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் எச்சரித்தார்.






      Dinamalar
      Follow us