sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கரும்பு அரவை துவக்கம்

/

 கரும்பு அரவை துவக்கம்

 கரும்பு அரவை துவக்கம்

 கரும்பு அரவை துவக்கம்


ADDED : ஜன 24, 2026 06:30 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான அரவை அக்டோபர் இறுதியில் துவங்கியது. தினமும் 2,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு கரும்பு அரவை, கடந்த 13ம் தேதி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்தன.

இதையடுத்து, நேற்று மாலை 6:00 மணி முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.






      Dinamalar
      Follow us