sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை பொருள் கேந்திரமானது தமிழகம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தாக்கு

/

போதை பொருள் கேந்திரமானது தமிழகம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தாக்கு

போதை பொருள் கேந்திரமானது தமிழகம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தாக்கு

போதை பொருள் கேந்திரமானது தமிழகம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தாக்கு


ADDED : மார் 05, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், மகளிர் அணி, மாணவரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின் ஆகியோர் பேசியதாவது:

தமிழகத்தில், கஞ்சா போதையைத் தொடர்ந்து, தற்போது, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவரே போதை மாத்திரைக்கான மூலப் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்துள்ளார். இந்தியாவிலேயே போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் மாறிவிட்டது. இனியும் தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் போதை மாநிலமாக மாறி விடும்.

இது குறித்து, கூட்டத்திற்கு வந்துள்ள மகளிர், மாணவரணி உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, எம்.பி., தேர்தலில், நம் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us