sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : அக் 25, 2024 08:45 PM

Google News

ADDED : அக் 25, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பெரவள்ளூர் கிராம சுடுகாடு அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகம் ஏற்படும்படி நின்றுக்கொண்டிருந்த நபரை சோதனையிட்டனர். அவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த 100 கிராம கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராகேஷ், 21, என்பது தெரிந்தது. வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us