sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை

/

தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை

தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை

தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை


ADDED : நவ 11, 2025 11:15 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: அம்பத்துார், அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனி பகுதியைச் சேர்ந்த, 19 வயது வாலிபர், வடபழனியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.

இவருடன் பள்ளியில் பயின்ற தோழிக்கும், இவருக்கும் இடையே, கடந்த ஒரு வாரமாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால், தோழி, வாலிபருடன் பேச மறுத்துள்ளார். மன உளைச்சலில் இருந்த வாலிபர், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார்.

அவரது பெற்றோர் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.

தகவலறிந்து சென்ற அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us