sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்

/

வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்

வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்

வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்


ADDED : மே 14, 2025 02:05 AM

Google News

ADDED : மே 14, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில்.

இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, தடைபட்டுள்ளது.

இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த கோவில் குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை சீரமைத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்திற்கு நீர் சேதகரமாகும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us