நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
***
புல்லரம்பாக்கம், ஏப். 29-
புல்லரம்பாக்கம் எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன், 70. இவர் கடந்த 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது மகன் பிரவீன்குமார் கொடுத்த புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.