sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி

/

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி

நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி


ADDED : பிப் 16, 2024 10:04 PM

Google News

ADDED : பிப் 16, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி.

இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இரு பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக சென்று வருகின்றனர்.

இந்த சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் போது சாலையோர நிழற்குடை அகற்றப்பட்டது.

பின் சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தும் நிழற்குடை அமைக்கப்படாததால் பகுதிவாசிகள் வெயில் மற்றும் மழை நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us