sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு

/

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு


ADDED : ஜன 12, 2024 11:44 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:ஆடு வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர், ஆனந்தவேல் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 55. கடந்த 30 ஆண்டுகளாக, ஆடு வியாபாரம் செய்து வருகிறார். கடந்தாண்டு சையத் ஷக்கீல் என்பவரிடம், ஆடு வாங்க 10 லட்ச ரூபாய் அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனால், இன்று வரை ஆடு வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித்தராமலும் இழுத்தடித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், செம்பியம் போலீசார் தலைமறைவாக உள்ள சையத் ஷக்கீல், 45, என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us