sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்

/

'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்

'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்

'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்


ADDED : நவ 26, 2024 08:08 PM

Google News

ADDED : நவ 26, 2024 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகராட்சி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவில் அருகே, கடப்பா டிரங்க் ரோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில், சில நாட்களாக 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, அவ்வழியாக செல்வோரிடம் போதையில் தகராறு செய்கின்றனர்.

குறிப்பாக, பேருந்து நிலையத்தில், அதிகாலை 4:30 மணி முதலே 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, பேருந்துக்காக காத்திருக்கும் பயணியரிடம் தகராறு செய்கின்றனர்.

மேலும், இந்த இடங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை, அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், நகரவாசிகள் மற்றும் வெளியூர் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.

எனவே, திருத்தணி போலீசார் இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். 'குடி'மகன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us