sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : செப் 26, 2024 05:56 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த 23 வயது பெண், கணவருடன் நேற்று முன்தினம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

பின், இரவு திருக்குளம் சரவணபொய்கை கோவில் விடுதி அருகே ஒரு வீட்டின் திண்ணையில், இருவரும் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அவரது கணவர் வாலிபரை தாக்கினார். அந்த வாலிபர் அப்பெண்ணை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அங்கிருந்தோர் அவரை பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அரக்கோணம் காந்திநகரைச் சேர்ந்த பார்த்திபன், 28, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us