sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : அக் 31, 2025 07:48 PM

Google News

ADDED : அக் 31, 2025 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூரில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜெயசிங், 63. இவரது இரண்டாவது மகன் அருள்ராஜ், 31. திருமணமகாத இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28ம் தேதி ஜெயசிங் மனைவியுடன் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பியபோது அருள்ராஜ் வீட்டில் இல்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அருள்ராஜ் கிடைக்கவில்லை.

ஜெயசிங் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார், மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us