sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி உலர்ந்த மரம் அகற்றப்படுமா?

/

திருவள்ளூர்: புகார் பெட்டி உலர்ந்த மரம் அகற்றப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி உலர்ந்த மரம் அகற்றப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி உலர்ந்த மரம் அகற்றப்படுமா?


ADDED : டிச 12, 2024 12:41 AM

Google News

ADDED : டிச 12, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலர்ந்த மரம் அகற்றப்படுமா?


திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி அமிர்தாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் உலர்ந்த மரம் ஒன்று பல மாதங்களாக உள்ளன. இச்சாலை வழியாக, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பகல், இரவு நேரத்திலும் அதிகளவில் சென்றுக் கொண்டே இருக்கும். உலர்ந்த மரம் எந்த நேரத்திலும் உடைந்து வாகன ஓட்டிகள் மேல் விழும் நிலை உள்ளது.

ஆகையால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உலர்ந்த மரத்தை அகற்ற வேண்டுகிறேன்.

- க. வெங்கடேசன்,

திருத்தணி.






      Dinamalar
      Follow us