sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்:புகார் பெட்டி;திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?

/

திருவள்ளூர்:புகார் பெட்டி;திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?

திருவள்ளூர்:புகார் பெட்டி;திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?

திருவள்ளூர்:புகார் பெட்டி;திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?


ADDED : பிப் 15, 2024 01:49 AM

Google News

ADDED : பிப் 15, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?


திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இதையடுத்து, கோவிலில் நடைபெறும் சேவை மற்றும் அபிஷேகத்திற்கு, மலைக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து டிக்கெட் பெறுகின்றனர். ஆனால், பக்தர்கள் பணமாக கொண்டு சென்றால் தான் முன்பதிவு செய்ய முடியும்.

ஏனெனில், 'ஜிபே, போன்பே, பேடிஎம்' போன்ற வசதிகள் கோவிலில் இல்லை. இதனால், பக்தர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியவில்லை.

மேலும், 3 கி.மீ., துாரம் உள்ள திருத்தணி பஜாருக்கு வந்து, பணம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, முருகன் மலைக்கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ராஜேஷ், திருத்தணி.






      Dinamalar
      Follow us