sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புட்லுாரில் திருவூரல் உத்சவம் வீரராகவர் நாளை எழுந்தருளல்

/

புட்லுாரில் திருவூரல் உத்சவம் வீரராகவர் நாளை எழுந்தருளல்

புட்லுாரில் திருவூரல் உத்சவம் வீரராகவர் நாளை எழுந்தருளல்

புட்லுாரில் திருவூரல் உத்சவம் வீரராகவர் நாளை எழுந்தருளல்


ADDED : ஏப் 11, 2025 11:00 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் உள்ள உத்சவர் வீரராகவ பெருமாள், ஆண்டுதோறும் புட்லுார் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோத்சவம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோத்சவம், நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, வீரராகவர் கோவிலில் இருந்து உத்சவர் பெருமாள், அதிகாலை 5:00 மணிக்கு புட்லுார் புறப்படுகிறார். அங்கு, மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

இரவு 9:30 மணிக்கு புட்லுார் கிராம வீதிகளில், வாணவேடிக்கையுடன் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.

மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு புட்லுாரில் இருந்து வீரராகவ பெருமாள் மீண்டும் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.

இதற்கான ஏற்பாடுகளை வீரராகவர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us