sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்திய மூவர் கைது

/

கஞ்சா கடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய மூவர் கைது


ADDED : ஆக 10, 2025 10:27 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி டூ - வீலரில் சென்ற இரு வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

அவர்களிடம், இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திய, கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஒடிசா வாலிபர் நார்த் கணேஷ், 19, கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லுார் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 22, ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த, ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கின்னு நரசிம்மா ரெட்டி, 19, என்பவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us