sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைப்படுத்த அவகாசம்

/

கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைப்படுத்த அவகாசம்

கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைப்படுத்த அவகாசம்

கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைப்படுத்த அவகாசம்


ADDED : ஜூலை 05, 2025 08:24 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த, 2026 ஜூன் வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திட்டமில்லா பகுதிகளில், கடந்த ஜன., 2011ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 1 முதல் 2026 ஜூன் 30ம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us