sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

/

திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு


ADDED : டிச 23, 2024 02:11 AM

Google News

ADDED : டிச 23, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், 1993 - 96ம் ஆண்டு வரை, 6 - 8ம் வகுப்பு வரை படித்த, முன்னாள் மாணவ - மாணவியர், 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, தங்களது பழைய நினைவுகளை பகிந்து கொண்டனர்.

தொடர்ந்து, பாடங்கள் கற்பித்த ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், நினைவு பரிசுகள் வழங்கி, ஆசி பெற்றனர்.

தற்போது, இந்த மாணவ - மாணவியர் கல்வி, வருவாய், காவல், மின்வாரியம் உட்பட பல்வேறு அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

சில மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் குரூப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us