sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று உலக வெறிநாய் தினம் கால்நடை மருந்தங்களில் முகாம்

/

இன்று உலக வெறிநாய் தினம் கால்நடை மருந்தங்களில் முகாம்

இன்று உலக வெறிநாய் தினம் கால்நடை மருந்தங்களில் முகாம்

இன்று உலக வெறிநாய் தினம் கால்நடை மருந்தங்களில் முகாம்


ADDED : செப் 27, 2024 07:58 PM

Google News

ADDED : செப் 27, 2024 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆண்டுதோறும், செப்., 28ம் தேதி உலக நெறிநாய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள 23 கால்நடை மருந்தகங்களில், வீட்டு செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாம், காலை 8:00 - மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

இதுகுறித்து திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:

இன்று உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து கால்நடை மருந்தகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த சிறப்பு முகாமில் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக நாய், பூனை ஆகியவற்றை சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து ‛ரேபிஸ்' நோய் தடுப்புக்கான தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, செல்லப்பிராணிகள் வளர்க்கும் அனைவரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us