sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒரு வழிச்சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை

/

ஒரு வழிச்சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை

ஒரு வழிச்சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை

ஒரு வழிச்சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை


ADDED : ஏப் 23, 2025 09:02 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து, ரயில் நிலையத்தை இணைக்க, வசந்த பஜார் சாலை மற்றும் ரயில் நிலைய சாலை என, இரு சாலைகள் உள்ளன. குறுகலான இரு சாலைகளிலும் நுாற்றுக்கணக்கான கடைகள் இருப்பதால், எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

இச்சாலைகளில் இரு கார்கள் எதிரெதிரே செல்ல முடியாது. இதனால், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ரயில் பயணியரின் நலன் கருதி, மேற்கண்ட இரு சாலைகளை ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

ஒரு சாலை, ஜி.என்.டி., சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கும், மற்றொரு சாலை ரயில் நிலையத்தில் இருந்து ஜி.என்.டி., சாலை வருவதற்கும் என, மாற்ற வேண்டும். அதற்கு, கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us