sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

செடி, கொடிகள் படர்ந்து மாயமான மின்மாற்றி, மின்கம்பங்கள்

/

செடி, கொடிகள் படர்ந்து மாயமான மின்மாற்றி, மின்கம்பங்கள்

செடி, கொடிகள் படர்ந்து மாயமான மின்மாற்றி, மின்கம்பங்கள்

செடி, கொடிகள் படர்ந்து மாயமான மின்மாற்றி, மின்கம்பங்கள்


ADDED : டிச 03, 2024 06:13 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக லாரி, ஆட்டோ, ேஷர் ஆட்டோ, இருசக்கர வாகனம் என, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது.

இதனால் இவ்வழியே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் பல பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் செடி, கொடிகள் படர்ந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையோரம் புதர் சூழ்ந்து கிடக்கும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் குறித்து ஆய்வு செய்து படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us