sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேவராஞ்சேரியில் 'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை

/

தேவராஞ்சேரியில் 'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை

தேவராஞ்சேரியில் 'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை

தேவராஞ்சேரியில் 'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை


ADDED : பிப் 19, 2024 09:24 PM

Google News

ADDED : பிப் 19, 2024 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி - பெரும்பேடு வழித்தடத்தில், தேவராஞ்சேரி கிராமத்திற்கான பேருந்து பயணியர் நிழற்குடை பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

தற்போது மதுபிரியர்களின் 'பார்' ஆக மாறி உள்ளது. மாலை நேரங்களில் மது அருந்துபவர்கள் அங்கு, அமர்ந்து குடித்துவிட்டு, காலிபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.

மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களால் நிழற்குடை குப்பையாக கிடக்கிறது. மது குடிப்பவர்களின் செய்கைகளால் பயணியர் அங்கு நிற்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும், கட்டடம் ஆங்காங்கே விரிசல்களுடன் சேதமடைந்தும் உள்ளதால் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் எனவும், மாலை நேரங்களில் போலீசார் அப்பகுதியில் கண்காணிக்க வேண்டும் எனவும் கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us