sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கலையரங்கில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு

/

கலையரங்கில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு

கலையரங்கில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு

கலையரங்கில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு


ADDED : மார் 15, 2025 06:51 PM

Google News

ADDED : மார் 15, 2025 06:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, இ.எஸ்.டி. கலையரங்கம் அமைந்துள்ளது. இந்த கலையரங்க வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தையும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, இரவு நேரத்தில் கலையரங்க வளாகத்தில், தள்ளுவண்டிகள் ஆக்கிரமித்துள்ளன.

தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை வாங்குவதற்காக, ஏராளமான 'குடி'மகன்கள் இங்கு வருகின்றனர். இரவு நேரத்தில் சந்தை வளாகத்தில் குவியும் இவர்களால், அந்த வளாகத்தில் குப்பை குவிகிறது. கலையரங்கை ஒட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கலையரங்க வளாகத்தில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்படுத்தவும், கலையரங்க வளாகத்திற்கு வாயிற்கதவு அமைத்து பாதுகாக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us