sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

/

கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி


ADDED : பிப் 02, 2025 12:35 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், புத்துார், நகரி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பஜார் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

இங்கு குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியற்றில் இருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் கட்டப்பட்டது. பராமரிப்பு இன்றி தற்போது கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைக்கு வருகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us