sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்

/

டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்

டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்

டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்


ADDED : மே 31, 2025 11:21 PM

Google News

ADDED : மே 31, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே போந்தவாக்கம் கிராமத்தில், பாதிரிவேடு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து, ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் அஜித், 22, என்பவரை கைது செய்தனர்.

டிராக்டருக்கு வழிகாட்டியபடி இருசக்கர வாகனத்தில் சென்ற பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்த தேவா, 31, என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us