sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்தல் இருவர் கைது

/

கஞ்சா கடத்தல் இருவர் கைது

கஞ்சா கடத்தல் இருவர் கைது

கஞ்சா கடத்தல் இருவர் கைது


ADDED : பிப் 12, 2025 08:49 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு ஊத்துக்கோட்டை வழியே, கஞ்சா கடத்தி வருவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே வந்த மூன்று டூ - வீலர்களை போலீசார் மடக்கினர். அவர்கள், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெரால்டு லுார்துனாதன், 43, வினோத்குமார், 40, என, தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தப்பி ஓடிய சுமன், அப்பு, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us